செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

கூரை

வானம் ., மாயையென்று வாதிடேன்
ஏழை - அதைத்தான் கூரையெனக்கூறி
உறங்கிக்கொண்டிருக்கிறான் ., தினமும்.

கருத்துகள் இல்லை: