வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அவள்

மனசு...

திறந்தேயிருந்தது

கதவு பூட்டியிருந்தது

புழுக்கம் அதிகமாக

சன்னலைத் திறந்தேன்

ஊடல் தாங்காத _ அவள்

கூடித்தழுவினாள்.,

எங்கோயிருந்த நான் !?

அப்பொழுதுதான் அங்கு வந்தேன்.

கருத்துகள் இல்லை: