செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தூரிகை கைது

என்னவள் ...
இதழ் வரைந்து எடுத்தபோது ,
எடுத்த முத்தத்தை தந்துவிடக்கோரி.

2 கருத்துகள்:

கலா சொன்னது…

என்னவள் ...
இதழ் வரைந்து எடுத்தபோது ,
எடுத்த முத்தத்தை தந்துவிடக்கோரி\\\\\\\

ஓஓஒஒஒ..சித்திரத்தில் கூட
முத்தம் கொடுக்கத் தோணுதோ
வரையுங்கள் வரையுங்கள் உங்கள் முத்தத்தை!!

இறைவன் படைப்பினிலே !
இடையே மறந்தது . ,
பெண்ணிடம்தானா\\\\\\


ரொம்பத்தான்”இடை” ரசிகர்போலும்!
எத்தனை இடையென்று ..
இடை_____ வெளி யை நிரப்பி
அனுப்புங்கள் பாரதி.

அடக்கமான பண்ணுக்குள் பெண்களைப்
பாட்டெழுதிய..கவிஞரே நன்று..நன்றி

சின்னபாரதி சொன்னது…

கவிதை வரக்காரணமே காதல்தனே !
தமிழ்மீது....

பின்னர் தமிழ் யாரென்று ? கேட்கப்படாது .