வியாழன், 26 ஆகஸ்ட், 2010

வராத வசந்தம்

கோடை
வாடை

முன்பனி
பின்பனி

மழை
எக்காலமும்

தனிமை தண்டிக்கும் _ உன்
நினைவோடு நான் .

கருத்துகள் இல்லை: