கவிமுகில்
காதல் முதல் கவிதைவரை.....
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
உயிர்
என்னை விட்டு
ஓடிப்போகவே முயற்சிக்கிறாய்
அதெப்படி ?
முடியும் ., நான் இறக்காமல் .
என்றாவது ஓர்நாள்
என்னை கொன்றுவிட்டுப் பிரிவயென அறிந்தும்
கூடுகிறேன்
பிரிவைத் தவிர்த்து
உன்னை
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு பிடிக்கவில்லை .
நீ...... என்..... சமம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக