வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இணைத்துணை

என்னில் சில காலம்
சிறகு விரித்தாய்...

இன்றோ !
இருந்து சென்ற
இடம் மட்டும் பசுமையாய் .

அறிகிறேன் ...
வசந்தகாலம் வந்துபோனதை

இன்று...
இலையுதிர்க்காலமாய் _ உன்
நினைவுகள் .

6 கருத்துகள்:

பத்மா சொன்னது…

பறவைகள் பறந்த தடம் இல்லையெனினும் பறந்தது உண்மைதானே

சின்னபாரதி சொன்னது…

பறவைகள் அல்ல பத்மா பறவை மட்டுமே ! நன்றி தங்களின் வருகைக்கும் கலந்துரைக்கும் ....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு!

சின்னபாரதி சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர் ராமமூர்த்தி அவர்களே .

ஹேமா சொன்னது…

அழுத்தமான நினைவுகள்.
தந்தவர்களுக்கு இலேசாக இருந்தாலும் பறந்த இடத்தில் அது அழியாமல்தான் !

சின்னபாரதி சொன்னது…

ஏற்றுக்கொண்டால் உண்மையாகிவிடும்
இல்லையென்றாலும் உண்மையே ! ஆகிவிடும் . பறந்தது என்பது கவிநயமே ! தவிர வேரல்ல .... நன்றி ...