சனி, 4 செப்டம்பர், 2010

எட்ட முடியாத உயரம்

மனம் தாண்டி
இடம் தாண்டி

கடல் தாண்டி
கண்டம் தாண்டி

சிகரம் தாண்டி
வானம் , பிரபஞ்சம் தாண்டி

இன்னுமிருக்காயென ?

முடங்கிவிட்ட முயற்சியை
முடுக்கிவிட்ட இலக்கே !

நினைவுகள் பறக்கிறது
நீளும் கைகள் உன்னிடமே .

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

இதுதான் காதல் பாரதி.எம்மால் எட்டமுடியா இடமெல்லாம் தேடிப்போய் வந்து சேதி சொல்லும்.

சின்னபாரதி சொன்னது…

இந்த தலைப்பு கவிமாலை அமைப்பு வழங்கியது . இப்படித்தேடும் போதுதான் எண்ணங்களுக்கு நிறைய கிடைக்கிறது ஹேமா . நன்றி