வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இவர்கள் கல்லறையில்.....

ஏழை...

இவன்...
கனவு மெய்ப்பட்டது
எல்லோருக்கும் சமமாக இவனும் .


அன்னை தெரசா

உலக ...
சமாதானத்திற்காக மண்ணோடு
சமாதானம் செய்கிறார் .


கோழை

இன்று கூட
இவன் ... ஒழிந்தே ! இருக்கிறான் .


விலைமாது

சிவப்பு விளக்கை
சிங்காரித்தவள் இருளிலே
தனித்து .

2 கருத்துகள்:

கலா சொன்னது…

உ {ன்} ண் மை சொல்லும்
சொல்லின் ஆழம்
படி {பார்}ப்பவரை
எட்டிப் பார்க்கச் சொல்லும்
அழகுக் கோர்வை

அருமை பாரதி

சின்னபாரதி சொன்னது…

கவிதையை விட
கலாவின் கருத்து நல்லாயிருக்கு . நன்றி