வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஒற்றுமை

ஒரு சிங்கமும் , நான்கு எருதுகளும் கற்ற கதையை

மாற்றானுக்கு புரிய வைத்து கலாசாரத்தை மீட்டு விட்டோம்

நாளையும் சேருவோம்
நம்மை நாமே ஆள்வோம்.,

உற்ற உறவுகளே
எண்ணற்ற கோடி நன்றிகள்
ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும்.

கருத்துகள் இல்லை: