காதல் முதல் கவிதைவரை.....
ஒரு சிங்கமும் , நான்கு எருதுகளும் கற்ற கதையை
மாற்றானுக்கு புரிய வைத்து கலாசாரத்தை மீட்டு விட்டோம்
நாளையும் சேருவோம் நம்மை நாமே ஆள்வோம்.,
உற்ற உறவுகளே எண்ணற்ற கோடி நன்றிகள் ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும்.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக