செவ்வாய், 5 அக்டோபர், 2010

சாவி

பெண்ணே !
யாரிடம் சாவி வாங்கினாய் ?

என் ...
மனதை திறக்க

அவளிடமே ! கேள்
உன் இதழைத்திறக்க ....

ஒரு சாவி .

5 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

பாரதி...அதுசரி....ஏதாவது சொல்லிடுவேன்.கொஞ்சம் வெட்கம் !

சின்னபாரதி சொன்னது…

ஹேமா ! அதிகநேரம் எடுத்து எழுதுகிறீங்க ...தேவையான ஓய்வுகளை எடுத்துக்கொள்ளுங்கள் ...

அதிக வேலைப்பளு காரணமாக எழுதுவதில் தாமாதம் .

எழுதுவேன் ... எழுதிக்கொண்டே ! இருப்பேன் .

உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .... நன்றி !

கலா சொன்னது…

பாரதி...அதுசரி....ஏதாவது சொல்லிடுவேன்.
கொஞ்சம்
வெட்கம்\\\\

ஐய்யய்யோ இது அநியாய வெட்கம்

ஹேமாவுக்கு கொஞ்சம் வெட்கம்!
எனக்கு வெட்கம், கொஞ்ச....ம்....

பாரதிக்கு இது புரியுமா?

இது நம்ம ஊருப் பாஷை என்றபடியால்..
ஹேமா உங்களுக்கும் புரியுமென
நினைக்கிறேன்

கலா சொன்னது…

கவிஞரே!உரிய சாவி “மெய்”யில் தொங்கும் போது...
யாரடா திருட்டுச் சாவி போட்டு திறக்க முற்பட்டது?

சரி,,, முற்பட்டவரைத் தடுக்காமல்...
அதென்ன,,அதென்ன? இத...ர சாவி
கேட்பது?
ரொம்பத்தான்........

சின்னபாரதி சொன்னது…

அய்யோடா ! இதென்ன புதுக்கதை கலா என்கிட்டே ! சொல்லிடுங்கோ ....